Primary School

img

செப்டம்பர் 15 முதல் காலை சிற்றுண்டி திட்டம் தொடக்கம்!

தமிழகத்தில் அரசு தொடக்கப் பள்ளிகளில், 1 முதல் 5-ஆம் வகுப்பு  மாணவர்களுக்குக் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் வரும் செப்டம்பர் 15-ஆம் முதல் தொடங்கப்பட உள்ளது.

img

வரும் 25 ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க முடிவு - கர்நாடக அரசு

கர்நாடகாவில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான தொடக்கப் பள்ளிகள் வரும் 25 ஆம் தேதி முதல் திறக்கப்படுவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது.  

;